Wednesday, December 17, 2008

வாழ்வாதாரம்

ஒரு நாள் உனக்கும் எனக்கும் விவாதம் வந்தது ,
நீ கேட்டாய் உனக்கு நான் முக்கியமா , உன் வாழ்க்கை முக்கியமா என்று
நான் சொன்னேன் என் வாழ்க்கை தான் முக்கியம் என்று , அதற்கு நீ கோபித்து கொண்டு போய் விட்டாய் ,
என் வாழ்க்கையே நீ தான் என்பதை சொல்ல அவகாசம் தரவில்லை நீ எனக்கு


---

No comments: