Wednesday, December 10, 2008

மும்முரம் :

அப்பா : எக்ஸாம்க்கு நேத்து ராத்திரி படிச்சியா ?.

மகன் : அமாம் பா படிச்சேன்.

அப்பா : நேத்து ராத்திரி தான் கரண்ட் ஏ இல்லியே அப்புறம் எப்படி படிச்சே ?

மகன் : படிக்கிற மும்முரத்துல கரண்ட் போனதே தெரியாம படிசிக்கினு இருந்தேன்

அப்பா : ????!!!!.


---

No comments: