Tuesday, December 2, 2008

புத்திசாலிகள்

அப்பா : ஏன்டா மெழுகுவர்த்தி ஏத்துற?.
மகன் : கரண்ட்(Current) இல்லயே அதான்!.
அப்பா : சரி சரி அந்த பேன்(fan) யாவது போடு!
மகன் : என்னப்பா சொல்றே பேன் போட்டா மெழுகுவர்த்தி அணைஞ்சிடும்!

---

No comments: