Friday, December 12, 2008

ராஜேஷ் குமார் பதில்

க்ரைம் நாவெல் இல் ஒரு கேள்வி க்கு திரு. ராஜேஷ் குமார் அவர்கள் கொடுத்த பதில்:

கே : ஒரு புதுக்கவிதை ப்ளீஸ்

ப : தன்னை எரித்து
தனக்கு ஒளி கொடுத்த
தீக்குச்சியை எண்ணி
அழுகிறதோ மெழுகுவர்த்தி ?



அடியேனுடைய ஒட்டு


அப்படி தானும் சோகத்தில்,
உடல் எரிந்து அழிந்து போகின்றதோ?




---

No comments: