க்ரைம் நாவெல் இல் ஒரு கேள்வி க்கு திரு. ராஜேஷ் குமார் அவர்கள் கொடுத்த பதில்:
கே : ஒரு புதுக்கவிதை ப்ளீஸ்
ப : தன்னை எரித்து
தனக்கு ஒளி கொடுத்த
தீக்குச்சியை எண்ணி
அழுகிறதோ மெழுகுவர்த்தி ?
அடியேனுடைய ஒட்டு
அப்படி தானும் சோகத்தில்,
உடல் எரிந்து அழிந்து போகின்றதோ?
---
No comments:
Post a Comment