குமுதத்தில் எப்போதோ படித்தது
தொலைபேசியில் பேச்சென்ன பாடே பாடு,
கடிதத்தில் வரிகள் என்ன காப்பியமே எழுது,
எல்லாவற்றையும் அனுபவிக்கிறேன்,
ஆனால் நேரில் மட்டுமே வந்து விடாதே,
ஏன் என்றால் சந்தித்து விட்டு நீ கிளம்பும்
மற்றுமொரு பிரிவை என்னால் தாங்கவே முடியாது!!!...
---
No comments:
Post a Comment