Thursday, December 11, 2008

தாகம்

என் இறப்பிற்கு பின் என் தாகத்தை
தணிப்பது எது தெரியுமா

தண்ணீர் அல்ல ,
என் கல்லறை மீது நீ சிந்தும்
ஒரு துளி
கண்ணீர் தான்.



---

No comments: