Friday, December 5, 2008

உணவே மருந்து ???

கணவன் (கோபமாக) : பக்கத்து வீட்டு நாய்க்கு சோறு வெச்சியா?
மனைவி : ஆமாங்க என்ன இப்போ ?
கணவன் : அந்த நாய் தெரு மூலையில் செத்து கிடக்கு.
மனைவி : ???!!!

---

No comments: