Saturday, December 13, 2008

மாமனார் சொல்லே

மனைவி : ஏங்க என் மேல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறீங்க ?

கணவன் : உங்க அப்பா தான் என்கிட்டே உன்ன பூ போல பார்த்து கொள்ள சொன்னார் அதான்

மனைவி : ???!!!



---

No comments: