உண்மை காதலின் சாட்சி : காதல், காதல், காதல் காதற் போயின்.
காதல் என்ற ஒன்று மனிதர்களுக்கு மட்டுமான ஒன்றல்ல , சில சமயங்களில் மனிதர்களுக்கும் மேலாக காதல் செய்வதில் சிறந்து விளங்குகின்றன இந்த உயரினங்கள் (எழுத்து பிழை அன்று ):
1) இந்த பறவை அடிபட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது:
2) அதன் துணை நகர முடியாத அதற்கு உணவு கொண்டு வருகிறது:
3) ஆனால் பரிதாபம் அது இறந்து விட்டதை அறியாமல் மெதுவாக புரட்டி பார்க்கிறது:
4) கத்தி கத்தி எழுப்ப பார்க்கிறது :
5) சற்று நேரம் புரியாமல் விழிக்கிறது :
6) நெஞ்சை பிழியும் காட்சி பிரிவு துயர் மனிதர்களுக்கு மட்டும் தானா, இதோ பறவைக்கும் தான் , ஐயோ இதன் ஓலம் அந்த காலனின் காதில் விழுமா?
இந்த படங்கள் உக்ரைனில் எடுக்க பட்டது:
"காதல் என்பது ஒருவருடன் வாழ்வதற்கு ஏற்படுவதல்ல, அந்த ஒருவர் இல்லாமல் வாழ முடியாது என்று இருந்தால் தான் அது காதல். " என்று சொல்லாமற் சொல்கின்றன இந்த காதல் பறவைகள்:
இந்த வலை பூ நான் படித்த புத்தகங்கள், ரசித்த பாடல் வரிகள், ரசித்த படங்கள், குறுஞ்செய்திகள் போன்றவற்றை கொண்டிருக்கும்.
Just Showcasing the sample talents of respective writers
படைப்புகளின் உரிமை அந்தந்த எழுத்தாளர்களுக்கே:
Monday, April 6, 2009
Thursday, April 2, 2009
சம்பள நாளில் ஆண்கள் மனைவியிடம் படும் பாடு:
சம்பள நாளில் ஆண்கள் மனைவியிடம் படும் பாடு:
எங்க வெச்சிருக்கே ?
இப்போ சொல்ல போறியா இல்லையா ?
காச கொடுத்திட்டா , உனக்கு மிட்டாய் வாங்க ஒரு ரூபாய் தருவேன்.
உனக்கெல்லாம் இப்படி அடிச்சா தான் வழிக்கு வருவே!
(காசை எடுத்து கொண்டு )
Thank You Dear அடுத்த மாசமும் இப்படியே தரனும் ,
போனா போகுது இந்த வெச்சுக்க இச் இச்
எங்க வெச்சிருக்கே ?
இப்போ சொல்ல போறியா இல்லையா ?
காச கொடுத்திட்டா , உனக்கு மிட்டாய் வாங்க ஒரு ரூபாய் தருவேன்.
உனக்கெல்லாம் இப்படி அடிச்சா தான் வழிக்கு வருவே!
(காசை எடுத்து கொண்டு )
Thank You Dear அடுத்த மாசமும் இப்படியே தரனும் ,
போனா போகுது இந்த வெச்சுக்க இச் இச்
Subscribe to:
Posts (Atom)