Wednesday, December 17, 2008

அழுவதும் , சிரிப்பதும் :

அழும் பொது தனியாக அழு ,
சிரிக்கும் போது கூட்டத்தில் சிரி,

கூட்டத்தில் அழுதால் நடிக்கிறான் என்பார்கள்!
தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

--கண்ணதாசன்.

---

No comments: