Showing posts with label புதுக்கவிதை. Show all posts
Showing posts with label புதுக்கவிதை. Show all posts

Friday, March 20, 2009

கொல் மை

என்னை கொல்வதற்கு உன்

பார்வை மட்டும் போதுமே

எதற்காக அதில் விஷம்

தடவுகிறாய்?..

கண்ணுக்கு மைபூசும்


தன் காதலியை பார்த்து காதல் எழுதிய கவிஞன்..

சுதனின்விஜி.


---

Friday, December 12, 2008

ராஜேஷ் குமார் பதில்

க்ரைம் நாவெல் இல் ஒரு கேள்வி க்கு திரு. ராஜேஷ் குமார் அவர்கள் கொடுத்த பதில்:

கே : ஒரு புதுக்கவிதை ப்ளீஸ்

ப : தன்னை எரித்து
தனக்கு ஒளி கொடுத்த
தீக்குச்சியை எண்ணி
அழுகிறதோ மெழுகுவர்த்தி ?



அடியேனுடைய ஒட்டு


அப்படி தானும் சோகத்தில்,
உடல் எரிந்து அழிந்து போகின்றதோ?




---