என்னை கொல்வதற்கு உன்
பார்வை மட்டும் போதுமே
எதற்காக அதில் விஷம்
தடவுகிறாய்?..
கண்ணுக்கு மைபூசும்
தன் காதலியை பார்த்து காதல் எழுதிய கவிஞன்..
சுதனின்விஜி.
---
இந்த வலை பூ நான் படித்த புத்தகங்கள், ரசித்த பாடல் வரிகள், ரசித்த படங்கள், குறுஞ்செய்திகள் போன்றவற்றை கொண்டிருக்கும்.
Just Showcasing the sample talents of respective writers
படைப்புகளின் உரிமை அந்தந்த எழுத்தாளர்களுக்கே:
Showing posts with label புதுக்கவிதை. Show all posts
Showing posts with label புதுக்கவிதை. Show all posts
Friday, March 20, 2009
Friday, December 12, 2008
ராஜேஷ் குமார் பதில்
க்ரைம் நாவெல் இல் ஒரு கேள்வி க்கு திரு. ராஜேஷ் குமார் அவர்கள் கொடுத்த பதில்:
கே : ஒரு புதுக்கவிதை ப்ளீஸ்
ப : தன்னை எரித்து
தனக்கு ஒளி கொடுத்த
தீக்குச்சியை எண்ணி
அழுகிறதோ மெழுகுவர்த்தி ?
அடியேனுடைய ஒட்டு
அப்படி தானும் சோகத்தில்,
உடல் எரிந்து அழிந்து போகின்றதோ?
---
கே : ஒரு புதுக்கவிதை ப்ளீஸ்
ப : தன்னை எரித்து
தனக்கு ஒளி கொடுத்த
தீக்குச்சியை எண்ணி
அழுகிறதோ மெழுகுவர்த்தி ?
அடியேனுடைய ஒட்டு
அப்படி தானும் சோகத்தில்,
உடல் எரிந்து அழிந்து போகின்றதோ?
---
Subscribe to:
Posts (Atom)