Wednesday, December 10, 2008

சொ (செ ) ல்லாத காதல் :

ஒரு ஆற்றில் விடப்பட்ட
இரண்டு கண்ணீர் துளிகள் பேசிக்கொண்டன,

முதல் துளி : நான் ஒரு காதலை சொல்ல முடியாதவனின் கண்ணில் இருந்து வந்தேன்

இரண்டாம் துளி : நான் அவன் காதலை எதிர்பார்த்து அவளின் கண்ணிலிருந்து வந்தேன் என்றது.


---

No comments: