பெண்ணியமும் ஆணியமும் (அப்படி ஒன்று இருக்கிறதா )?.
பெண்ணியம் பேசும் சகோதிரிகள் மன்னிக்க , நகைச்சுவை என்ற அளவில் மட்டும் எடுத்து கொள்க :)
ஒரு பெண் அழும் போது: இந்த உலகமே அவளை தேற்றும்.
ஆண் அழும் போது : இந்த உலகம் அவனை பார்த்து "பெண்பிள்ளை போல அழாதே என்று இகழும்".
-
ஒரு பெண் ஆணை அறையும் போது : நிச்சயம் அவன் எதோ தவறாக செய்திருக்கிறான்.
ஒரு ஆண் பெண்ணை அறையும் போது : "பெண்களை மதிக்க தெரியாதவன்" என்று பெயர் தான் மிஞ்சும்.
-
பெண் ஆண்களுடன் பேசிக்கொண்டிந்தால்: "அவள் எப்படி எல்லோரிடமும் நட்பாக பழகுகிறாள் ".
ஆண் பெண்களுடன் பேசிக்கொண்டிந்தால்: "சரியான ஜொள்ளு கேஸ் ".
-
பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டால் : "மற்றவர்கள் செய்த தவறு".
ஆணுக்கு விபத்து ஏற்பட்டால் : "வண்டிய ஒழுங்கா ஓட்ட தெரியலே".
---
No comments:
Post a Comment