நீங்கள் உங்கள் உயிராய் நினைப்பவர்களிடம்
கோபத்தை காட்டாதிர்கள்!
ஏன் என்றால்?
உங்கள் எதிரி என்ன வார்த்தை சொன்னாலும் வாழ்நாள் முழுக்க வலிக்காது,
ஆனால் உங்கள் உயிரானவர்கள் காக்கும் மௌனம் வாழ்நாள் முழுக்க வலிக்கும்.
---
இந்த வலை பூ நான் படித்த புத்தகங்கள், ரசித்த பாடல் வரிகள், ரசித்த படங்கள், குறுஞ்செய்திகள் போன்றவற்றை கொண்டிருக்கும்.
Just Showcasing the sample talents of respective writers
படைப்புகளின் உரிமை அந்தந்த எழுத்தாளர்களுக்கே:
Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts
Wednesday, January 21, 2009
Tuesday, January 20, 2009
பிரியம்
பிரிந்து இருந்து பிரியம் காட்ட வேண்டாம்,
அருகில் இருந்து சண்டை போடு போதும்.
---
அருகில் இருந்து சண்டை போடு போதும்.
---
Labels:
கவிதைகள்,
காதல்,
குறுஞ்செய்தி கவிதைகள்,
தாடி கவிதைகள்,
நட்பு
Sunday, January 18, 2009
நீ விரும்பும் இதயம்
நீ விரும்பும் இதயம் உன்னிடம் நிறைய எதிர்பார்க்கும்,
ஆனால் உன்னை விரும்பும் இதயம் உன்னை மட்டுமே எதிர்பார்க்கும்.
---
ஆனால் உன்னை விரும்பும் இதயம் உன்னை மட்டுமே எதிர்பார்க்கும்.
---
நட்புக்கவிதை
"நான் கண்ணீர் மாதிரி
உன் சிரிப்பில் எப்போதாவது தான்
கலந்து கொள்வேன்,
ஆனால் நீ அழுகையில்
எப்போதும் உடனிருப்பேன்".
---
உன் சிரிப்பில் எப்போதாவது தான்
கலந்து கொள்வேன்,
ஆனால் நீ அழுகையில்
எப்போதும் உடனிருப்பேன்".
---
Friday, January 9, 2009
வெயிலின் அருமை...
நீங்கள் பல தடவை உங்களிடம் நெருக்கமாக
இருப்பவர்களை புரிந்து கொள்ள முடிவதில்லை,
ஏன் என்றால் கண்ணுக்கு மிக அருகில் இருப்பவைகளை
நம்மால் முழுதாய் படிக்க (பார்க்க) முடியாது.
---
இருப்பவர்களை புரிந்து கொள்ள முடிவதில்லை,
ஏன் என்றால் கண்ணுக்கு மிக அருகில் இருப்பவைகளை
நம்மால் முழுதாய் படிக்க (பார்க்க) முடியாது.
---
Friday, January 2, 2009
மாற்றம்
யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே,
ஆனால் உனக்காக தன்னையே மாற்றி கொள்பவர் கிடைத்தால்,
அவர்களை தொலைத்து விடாதே.
---
ஆனால் உனக்காக தன்னையே மாற்றி கொள்பவர் கிடைத்தால்,
அவர்களை தொலைத்து விடாதே.
---
Sunday, December 14, 2008
ஒரு நண்பனின் புலம்பல் :
நண்பன் மீது கோபம் கொள் அவன் புரிந்து கொள்வான்,
காதலி மீது கோபம் கொள்ளாதே அவள் புரியாமல் கொல்வாள்
---
காதலி மீது கோபம் கொள்ளாதே அவள் புரியாமல் கொல்வாள்
---
Friday, December 12, 2008
நட்பாராய்தல்
நம்ம நட்புக்கு நல்ல ரெண்டு உதாரணம்.
தளபதி படத்துல நீ ரஜினின்னா நான் மம்முட்டி
பிதாமகன்ல நீ விக்ரம்னா நான் சூர்யா.
என்ன பாக்கறே?
எப்பவுமே நான்தான்டா முதலில் சாகணும், என் நண்பா.
No No அழக்கூடாது Control yourself.
---
தளபதி படத்துல நீ ரஜினின்னா நான் மம்முட்டி
பிதாமகன்ல நீ விக்ரம்னா நான் சூர்யா.
என்ன பாக்கறே?
எப்பவுமே நான்தான்டா முதலில் சாகணும், என் நண்பா.
No No அழக்கூடாது Control yourself.
---
Wednesday, November 26, 2008
சாகும் வரை ???
யாரோ என்னிடம் கேட்டார்கள் உன்னுடனான நட்பு எப்போது முடியும் என ,
நான் அமைதியாகி விட்டேன் ஏன் என்றால் ஏன் இறப்பு எப்போது என்று தெரியாததால்!!!!
---
நான் அமைதியாகி விட்டேன் ஏன் என்றால் ஏன் இறப்பு எப்போது என்று தெரியாததால்!!!!
---
பிரிவுத்துயர்
இப்போது மழை பெய்கிறது, ஜன்னலை திறந்து வெளியே பார் ,
பெய்யும் மழைத்துளிகளை கணக்கெடு ஏன் என்றால் அதானை தடவை உன்னை நான் மிஸ் (பிரிவுதுயரடைகிறேன்) செய்கிறேன்.
---
பெய்யும் மழைத்துளிகளை கணக்கெடு ஏன் என்றால் அதானை தடவை உன்னை நான் மிஸ் (பிரிவுதுயரடைகிறேன்) செய்கிறேன்.
---
Wednesday, November 19, 2008
பூமியின் தவம்!!!
மழையை போல எப்பவாவது நீ என்னை நினைத்து கொள்வாய்,
ஆனால் பூமியை போல எப்போதும் உன் வரவை எதிர்பார்த்து நினைத்து காத்திருப்பேன்.
ஆனால் பூமியை போல எப்போதும் உன் வரவை எதிர்பார்த்து நினைத்து காத்திருப்பேன்.
Subscribe to:
Posts (Atom)