Wednesday, January 21, 2009

திருக்குறளை எழுதியவர்

மாணவன் 1: நம்ம டீச்சர்க்கு என்ன ஆச்சு?

மாணவன் 2: ஏன் டா?

மாணவன் 1: திருக்குறளை போர்டு ல எழுதிட்டு , திருக்குறளை எழுதினது யார்ன்னு கேக்குறாங்க?

மாணவன் 2: !!!???


---

No comments: