Wednesday, January 21, 2009

கோப படுதல்

நீங்கள் உங்கள் உயிராய் நினைப்பவர்களிடம்
கோபத்தை காட்டாதிர்கள்!

ஏன் என்றால்?

உங்கள் எதிரி என்ன வார்த்தை சொன்னாலும் வாழ்நாள் முழுக்க வலிக்காது,

ஆனால் உங்கள் உயிரானவர்கள் காக்கும் மௌனம் வாழ்நாள் முழுக்க வலிக்கும்.


---

No comments: