Tuesday, January 6, 2009

அமைதியும், புன்னகையும்.

அமைதியாய் இருப்பது , புன்னகை பூப்பது
இரண்டும் இரு பெரும் பலங்கள்,

அமைதியாய் இருத்தல்: பெரும்பாலும் பிரச்சனைகளை தவிர்த்து விடும்.
புன்னகை பூத்தல் : எந்த ஒரு பிரச்சனைகளையும் சமாளித்துவிடும்.


---

No comments: