Wednesday, January 21, 2009

திரும்பி அழைக்கபட்ட தூதர்கள்:

அவளுக்கு நான் கொடுத்த பூக்கள் வீணாகவில்லை
இதோ மொத்தமாக கொண்டு வருகிறாள்
என் கல்லறைக்கு!.


---

No comments: