Monday, November 24, 2008

வேண்டுதல்

நீதிபதி : சாமி தலையிலிருந்து கிரீடத்த ஏன் திருடினாய்

திருடன் : ஐயா ! சாமிக்கு "மொட்டை" போடுறதா வேண்டிகிட்டேன் அதான்!!

நீதிபதி : !!!!?????

No comments: