Wednesday, November 12, 2008

போய் வா என் தோழியே

விகடனில் எப்போதோ படித்தது அருமையான ஒரு கவிதை (முழுமையானது அல்ல )
போய் வா என் தோழியே , உன்னை பற்றி எந்த புகாரும்மில்லாததால் வழி அனுப்பி வைக்கிறேன்.

.......................... ..........................
.......................... ..........................

.......................... ..........................
.......................... .......................... மறந்து விடுகிறேன்
.......................... .......................... மறந்து விடுகிறேன்

.......................... .......................... மறந்து விடுகிறேன்

ஆனால் நம் வாழ்க்கைக்காக நான் கொஞ்சிய வார்த்தைகளை
கூடத்தில் அரிசி கொத்தி கொண்டிருக்கும் அந்த கோழிகளுக்கு
போட்டு விட்டு அதை கொத்திதின்னுவதை கண்கலங்க பார்த்து கொண்டிருந்தாயே அதை மட்டும் மறப்பதற்கில்லை


(முழு கவிதையும் இருந்தால் யாரவது கொடுத்து உதவுங்கள் )

No comments: