Monday, November 3, 2008

நகுலன் கவிதை

ஒரு கட்டு வெற்றிலை , பாக்கு
சுண்ணாம்பு , புகையிலை
புட்டி பிராந்தி
நண்பா …
இந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு

- நகுலன்(கோட் ஸ்டாண்ட் கவிதைகள்)

No comments: