Wednesday, February 18, 2009

என் சாவுக்கு

என் இறப்பிற்கு
மௌன அஞ்சலி
செலுத்துகிறாயே,

உனக்கு தெரியுமா?
என் இறப்பிற்கு காரணமே
உன் "மௌனம்" தான் என்பதை?

---

No comments: