Tuesday, February 3, 2009

நினைவுகள்:

நினைவுகள் பெரும் குழப்பத்தை கொடுக்கின்றன

நாம் ஒரு காலத்தில் அழுததை நினைத்தால் சிரிப்பை தருகிறது,

நாம் ஒரு காலத்தில் சிரித்ததை நினைத்தால் அழுகை தருகிறது!



---

No comments: