Friday, March 20, 2009

கொல் மை

என்னை கொல்வதற்கு உன்

பார்வை மட்டும் போதுமே

எதற்காக அதில் விஷம்

தடவுகிறாய்?..

கண்ணுக்கு மைபூசும்


தன் காதலியை பார்த்து காதல் எழுதிய கவிஞன்..

சுதனின்விஜி.


---

No comments: