Thursday, October 30, 2008

பட்டினத்தார் 1

"உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று
வெயில் ஒடுங்கி வந்தால்
தடுக்கப் பழைய ஒரு வேட்டி
உண்டு சகம் முழுதும்
படுக்கப் புறந்திண்ணை எங்கெங்கும்
உண்டு பசித்து வந்தால்
கொடுக்கச் சிவனுண்டு நெஞ்சே
நமக்குக் குறைவில்லையே! "

---பட்டினத்தார்

No comments: