இந்த வலை பூ நான் படித்த புத்தகங்கள், ரசித்த பாடல் வரிகள், ரசித்த படங்கள், குறுஞ்செய்திகள் போன்றவற்றை கொண்டிருக்கும்.
Just Showcasing the sample talents of respective writers
படைப்புகளின் உரிமை அந்தந்த எழுத்தாளர்களுக்கே:
Thursday, October 30, 2008
பட்டினத்தார் 1
"உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெயில் ஒடுங்கி வந்தால் தடுக்கப் பழைய ஒரு வேட்டி உண்டு சகம் முழுதும் படுக்கப் புறந்திண்ணை எங்கெங்கும் உண்டு பசித்து வந்தால் கொடுக்கச் சிவனுண்டு நெஞ்சே நமக்குக் குறைவில்லையே! "
No comments:
Post a Comment