இந்த வலை பூவிலிருந்து எடுக்கப்பட்டது
http://adaleru.wordpress.com/2008/09/19/dhevathai/
தேவதைகளின் கவிஞன் கவிதைகள்
சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்.
அந்தச் சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.
******************************
எதற்காக
நீ கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்…?
பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு.
போதும்!
*******************
இது நான் ரசித்த கவிதைகள் மேலும் கவிதைகளுக்கு
http://adaleru.wordpress.com/2008/09/19/dhevathai/
No comments:
Post a Comment